கள்ளப்பணம்

துபாயில் அனைத்துலக ரீதியில் ‘துபாய் அன்லாக்டு’ என்ற ஊடக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
$3 பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பான வழக்கில் 10 வெளிநாட்டவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் ஆகப் பெரிய மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல் நபரான கம்போடியக் குடிமகன் சூ வென்சியாங் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மர்ம கும்பல் ஒன்று கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ஹைதராபாத் கிழக்கு மண்டல அதிரடிப்படை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பண மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவரான வாங் ஷுய்மிங் மீது புதன்கிழமை (மார்ச் 27) மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.